இன்று மாலை பாஜக தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரை!

சேவா ஹாய் சங்கதன் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இன்று பாஜக தொழிலாளர்களிடம் இன்று மாலை 4.40 மணிக்கு உரையாற்றவுள்ளார். இந்த உரையில் பாஜக தொழிலாளர்கள், இந்த சவாலான காலங்களில் இந்தியா முழுவதும் அயராது உழைத்து வருகிறார்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.  இதனால் இதுகுறித்து அவர்களிடம் விவாதிக்க உள்ளதாக பிரதமர் மோடி, தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். For @BJP4India Karyakartas, serving the nation comes first. In these challenging times, our Karyakartas have … Read more