கள்ளச்சாராயம் விவகாரம்: இழப்பீடு வழங்க முடியாது..! பீகார் முதலமைச்சர் ஆவேசம்!

அரசு எச்சரித்தும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு தர முடியும் என பீகார் முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஆவேசம். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசு மீது போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில், பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்தது குறித்த சட்டப்பேரவை விவாதத்தில் அம்மாநில … Read more