பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர்கள் இவர்கள் தானா.?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் நிஷா மற்றும் சோம் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் குறைவான வாக்குகளை பெற்ற நபராக நிஷா மற்றும் சோம்  உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 69 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கமல் கூறுவார் என்றும்,பலரை வச்சு செய்வார் என்றும் கூறப்படுகிறது.அதனுடன் எலிமினேஷனும் நடைபெறவுள்ளது.இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் . இதில் … Read more

பிக்பாஸில் இந்த வாரம் டபிள் எவிக்ஷன்.!வெளியேறுவது யார்.?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற உள்ளதாகவும் , ஒருவர் இன்று வெளியேறுவார் என்றும் அறிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கமல் கூறுவார் என்றும்,பலரை வச்சு செய்வார் என்றும் கூறப்படுகிறது.அதனுடன் எலிமினேஷனும் நடைபெறவுள்ளது.இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .இதில் குறைவான வாக்குகளை பெற்ற நபர் வெளியேறுவது … Read more

பிக்பாஸில் இந்த வார தலைவர் பதவியில் ஏற்பட்ட குழப்பம் .!கேப்டன் பாலாஜியா?ரம்யாவா?

தலைவர் போட்டிக்கு போட்டியிட்டவரில் பாலாஜி தலைவராக தேர்வாக அவரோ ரம்யா தான் வெற்றியாளர் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதாக நிஷாவையும் , புதிய மனிதா டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாலாஜி மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வாகி தலைவர் போட்டிக்கு போட்டியிட இருந்தனர் . தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் மூவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுகின்றனர் .அதில் முதலில் தனக்கு கொடுத்த டாஸ்கை பாலாஜி முடித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் … Read more

நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகுற அளவுக்கு நிஷா பேசியிருக்காங்க .! அர்ச்சனாவிடம் வாதிடும் அனிதா .!

புதிய மனிதா டாஸ்க்கில் நிஷா அர்ச்சனாவின் தந்தை குறித்து பேசி அவர் அழுததால் தான் சுவாரஸ்யம் குறைந்ததாக அனிதா கூறுகிறார். நேற்றைய தினம் புதிய மனிதா டாஸ்க்கிலும் ,வீட்டின் பிற செயல்களிலும் ஈடுபாடு குறைவாக விளையாடிய ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதாவை ஓய்வு அறைக்கு அனுப்பியிருந்தார்கள் .இதற்கு அனிதா பல கேள்விகளை ஹவுஸ்மேட்களிடம் கேட்டார் . ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் புரோமோவில் ,நிஷா அவர்கள் அர்ச்சனாவின் தந்தையின் பெயரை இழுத்து அழ வைத்ததால் தான் அந்த டாஸ்க்கின் … Read more

கரக்ட் பாயின்ட் பேசுனா போயிருவாரு இதான் ரியோ .!தரமான கேள்விகளுடன் அனிதா .!

சரியான கருத்துகளை முன் வைத்தால் இப்படி நான் ரியோ விலகி போவார் என்று கூறி ரியோவின் ஃபேவரிஸமிக்கு எதிராக பல கேள்விகளை அனிதா முன் வைக்கிறார். நேற்றைய தினம் புதிய மனிதா டாஸ்க்கிலும் ,வீட்டின் பிற செயல்களிலும் ஈடுபாடு குறைவாக விளையாடிய ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதாவை ஓய்வு அறைக்கு அனுப்பியிருந்தார்கள் .இதற்கு அனிதா பல கேள்விகளை ஹவுஸ்மேட்களிடம் கேட்டார் . தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில் ,அனிதா பல கேள்விகளை ரியோவுக்கு எதிராக கேட்டுள்ளார் . … Read more

வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவிருந்த பிரபலம்.! பிக்பாஸிலிருந்து திடீர் விலகல் .!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறிய அஸீம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக தற்போது 12 போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது . ஏற்கனவே வைல்ட் கார்ட் என்ட்ரியாக சுசித்ரா மற்றும் அர்ச்சனா நுழைய அதிலிருந்து சுசித்ரா வெளியேறி விட்டார் . சண்டை , சச்சரவுகள்,அழுகை , சந்தோசம் என அனைத்து உணர்வுகளையும் பிரிதிபலிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக … Read more

என்ன திமிரு இல்ல உனக்கு .!பாலாஜியின் கன்னத்தில் அரையும் ஷிவானி.!

என்ன திமிரு இல்ல உனக்கு என்று கேட்டு பாலாஜியின் கன்னத்தில் லேசாக விளையாட்டாக அரைந்து ஓவரா ஆடிக்கிட்டு இருக்க என்று ஷிவானி கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள ஷிவானி அதிக நேரம் பாலாஜியுடனே செலவிடுகிறார் .அவருக்கு சாப்பிட ஊட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்யும் ஷிவானி இதுவரை கேமை விளையாடவில்லை .இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், இருவரும் பேசி கொண்டிருக்கின்றனர் . அப்போது மூஞ்சியை பாரு போடா … Read more

என்ன கோர்த்து விட்ர மாதிரி தோணுது என்று கூறும் அனிதா .! ஆவேசமாக பேசும் நிஷா .!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் என்ன கோர்த்து விடுகிற மாதிரி தோன்றுகிறது என்று அனிதா கூற நிஷா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக அனிதா மற்றும் ஆரியை ரியோ ,சோம் , அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆஜீத் ஆகியோர் கூறியுள்ளனர் . இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு, இப்ப அனிதா அந்த … Read more

“புதிய மனிதா”டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியவர்கள் .!லவ் பெட் கேக் டார்கெட் செய்யும் இருவர் .!

“புதிய மனிதா”டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியவர்கள் அனிதா மற்றும் ஆரியை ரியோ,சோம் உள்ளிட்ட சிலர் தேர்வு செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’என்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது .அதில் சிறப்பான விளையாடியவர்கள் மற்றும் சுவாரசியம் குறைவாக விளையாடியவர்கள் யார் யார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய மூவர் தலைவர் போட்டிக்கும் ,சுவாரஸ்யம் குறைவாக விளையாடியவர்கள் ஜெயிலுக்கு அனுப்புவதும் வழக்கம் . அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக … Read more

ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனாங்களா .?ஷிவானியிடம் கண்ணீர் விட்டு பேசும் பாலாஜி.!

தனக்கு மெண்டல் பிளாக் இருப்பதாக கூறி போது ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனார்களா என்று ஷிவானியிடம் கண்ணீர் விட்டு பேசுகிறார் பாலாஜி. கடந்த சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அனைவரையும் பல கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்து விட்டார் .குறிப்பாக பாலாஜியிடம் சனமிடம் செருப்பு காட்டியதும் குறித்தும் , கேப்டன்சி டாஸ்க்கில் பாலாஜி தான் செய்யவில்லை என்று கூறியதை குறும்படம் போட்டு புரிய வைத்ததுடன் பாலாஜிக்கு மெண்டல்பிளாக் இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து ஷிவானியிடம் கண்ணீருடன் பேசுகிறார்.தற்போது வெளியான … Read more