திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர்.!நடிகை புகார்.!

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஆயுஷ் திவாரி என்ற சீரியல் இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் மராட்டியம் மற்றும் இந்தி மொழிகளில் பல சீரியல்களை இயக்கியவர் ஆயுஷ் திவாரி .அப்போது அவர் தனது தொடரில் நடித்து வந்த நடிகையை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் . திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார்.இதனால் அந்த நடிகையும் அவரை நம்பி பல இடங்களில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர் .பல முறை அந்த இயக்குனர் நடிகையை … Read more