அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ்.!

அடுத்த ஆண்டு மார்ச்சில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா வருவதாக அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான எகானமிக் கோ-ஆபரேஷன் ட்ரேட் அக்ரீமெண்ட் (ECTA) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து இரு நாடுகளுக்கிடையே உறவும் மேம்பட இந்தியா வருவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து தான் இது குறித்த பேசியதாக அல்பனிஸ் கூறினார். அடுத்த ஆண்டு இந்தியா … Read more