மசூதி திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – யோகி ஆதித்யநாத்

மசூதி திறப்பு  விழாவிற்கு என்னை யாரும் அழைக்க மாட்டார்கள், நானும் கலந்து கொள்ள மாட்டேன் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கடந்த ஆக்ஸ்-ட் 5ஆம் தேதியன்று ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் ஆகஸ்ட் 5 பூமி பூஜை விழாவில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்வர் … Read more