ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் வீரரை வாழ்த்திய இந்திய தடகள சம்மேளனம்..!

2020-ம்  ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டிக்கு  தகுதி பெற 85 மீட்டர் ஈட்டி எறியவேண்டும் . பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.29 மீட்டர் வரை ஈட்டி தூக்கி எறிந்து தகுதி பெற்றார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறித்தலில்  தங்கம் வென்று 2020-ம்  ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற  நதீம் 86.29 மீட்டர் வரை ஈட்டி தூக்கி எறிந்தார். இந்தியா … Read more