அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு. மத்திய பிரான்சில் லியோன் நகர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 160 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் கொண்டு தீயை அணைத்தன. தீ விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர், 2 தீயணைப்பு … Read more