#BREAKING:அலிகார் பல்கலைக்கழக10,000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு.!

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 15 -ம் தேதி போராடட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் 10,000 அலிகார் மாணவர்கள் மீது  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் … Read more