டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு..15 நாள்களில் 6 பேர் கைது..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என ஏற்கனவே 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு கிடப்பில் கிடந்ததாக புகார் எழுந்ததால் 15 நாள்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ராமநாதபுரம் … Read more