மூடப்பட்டது வேளங்கண்ணி..திருப்பலிகளும் ரத்து

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.மேலும் மத்திய,மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் உலகபுகழ்ப்பெற்ற கிறிஸ்தவர்களின் முக்கியத்தலமாக விளங்கும்  தளமான வேளாங்கண்ணி பேரலாயம் மூடப்பட்டது.தினமும் நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.