சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்…

Sexual harassment in chennai

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், தனது மகள் உட்பட 7 முதல் 10 வயது சிறுமிகள் 3  பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 4ஆம் வகுப்பு படிக்கும் அப்பகுதி மாணவன் ஒருவன் , குற்றவாளி கூறியதன் பெயரில், சிறுமிகளிடம் சாக்லேட் தருவதாக கூறி அருகில் … Read more