கிணற்றில் இருந்து வந்த அலறல் சத்தம்!உள்ளே எட்டிப்பார்த்தவர்கள் கண்ட காட்சி!

கணவரே அவரின் தாயாரிடம் சேர்ந்து மனைவியை கிணற்றில் தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம். இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பரசி ஆவார்.இவரது கணவர் சரவணன்.இவர்களுக்கு 5 வயதில் தனுஷ்காஸ்ரீ என்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என்றும் 2 குழந்தைகள் உள்ளன. கணவனும் மனைவியும் ஒரே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று அவர்களது வீட்டு கிணற்றில் இருந்து அன்பரசியின் … Read more