பாப்பாஞ்சாவடியில் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை..!

புதுவையில் இருந்து முருங்கப்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலையில் உள்ள பாப்பாஞ்சாவடி மெயின் ரோட்டில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜையை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை வழக்கம் போல் பூசாரி பூஜை செய்ய வந்த போது, கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டார். இதுகுறித்த … Read more