பணிமலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2பேர் பலி!!

வடபழனியில் உள்ள சென்னை மாநகர அரசு போக்குவரத்துக்கு கழக பனிமலையில் நேற்று பராமரிப்பு பணி நடந்தது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில், பேருந்து ஒன்று அந்த பனிமலை சுவற்றில் மோதியது. அங்கு வேலை பார்த்து வந்த 7 பெரும் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர், ஈடுபாடுகளில் சிக்கி இருந்த 7 பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில், பாரதி மற்றும் சேகர் என்ற ஊழியர்கள் இறந்தனர். படுகாயம் … Read more