பணிமலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2பேர் பலி!!

பணிமலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2பேர் பலி!!

வடபழனியில் உள்ள சென்னை மாநகர அரசு போக்குவரத்துக்கு கழக பனிமலையில் நேற்று பராமரிப்பு பணி நடந்தது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில், பேருந்து ஒன்று அந்த பனிமலை சுவற்றில் மோதியது. அங்கு வேலை பார்த்து வந்த 7 பெரும் சிக்கினர்.

Image result for வடபழனி பணிமனையில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர், ஈடுபாடுகளில் சிக்கி இருந்த 7 பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில், பாரதி மற்றும் சேகர் என்ற ஊழியர்கள் இறந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube