தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை மீட்டு தந்த அய்யன்காளி பிறந்த தினம் இன்று…!

தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை மீட்டு தந்த அய்யன்காளி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி கேரளா மாநிலம் திருவிதாங்கூர் மாகாணத்தில் உள்ள பெருங்காட்டுவிளா எனும் ஊரில் பிறந்தவர் தான் அய்யன்காளி. இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்த கேரள போராளி. இவர் பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காகப் பாடுபட்டவர். ஓய்வில்லாது உழைக்கும் முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இவர் முதல் முறையாக கேரளாவில் நடந்த விவசாய தொழிலாளர் போராட்டம் … Read more