‘இந்த திருமணம் செல்லாது’ – அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!

தன்பாலின ஈர்ப்பு திருமணம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்பாலின திருமணத்திற்கு சில நாடுகள்  திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ள  நிலையில், பல நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அலகாபாத்தில் தனது 23 வயது மகளை 22 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக கடத்தி வைத்துள்ளதாக கூறி அஞ்சு தேவி என்ற பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 6ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் … Read more