ஜார்கண்ட் மாநிலத்தில் சாப்பிட உணவின்றி பசிக்கொடுமையால் பெண் பலி ..!

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கிரிதிஹ் அருகே உள்ள டும்ரி பகுதியில் 58 வயதான பெண் ஒருவர் நேற்று பட்டினியால் இறந்தார். அந்த பெண்மணி சாவித்ரி தேவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் கூறுகையில், “அதிகாரிகளின் கவனக்குறைவால், அவளுடைய ரேஷன் கார்டை உருவாக்க முடியவில்லை, அதனால்தான் அவர் ரேஷன் பொருட்கள் பெற முடியவில்லை, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவா்கள் கூறினா். அவரது தாயார் இறந்த பிறகு, சரஸ்வதி தேவி … Read more