ஜாக்டோ ஜியோ போராட்டத்தைக் கைவிட்டு வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்..!

பொது மக்கள் நலன்கருதி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கமளித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வால், அரசுக்கு ஒரே ஆண்டில் கூடுதலாக 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டதாக தெரிவித்தார். அரசின் மொத்த வரி … Read more