சிவகங்கை:சம்பளம் தராததால் பேருந்துக்கு தீ வைத்த ஊழியர்..!!பேருந்து எரிந்து சேதம்..!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சம்பளம் தராத ஆத்திரத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகளுக்கு கிளீனர் நேற்று தீ வைத்தார். தேவகோட்டையில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் நிறுவன பேருந்துகளை தேவகோட்டை கருதாவூருணி கண்டதேவி சாலையில் உள்ள தனியார் இடத்தில் நிறுத்துவது வழக்கம். இதில் பெங்களூரு செல்லும் பேருந்தில் ஓசூர் மூக்கண்டம் பள்ளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (52) கிளீனராக உள்ளார். தனியார் நிறுவனத்தில் சம்பள பாக்கியாக ரூ. … Read more