சாக்லேட் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.? குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள்.!

Sexual harassment

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . அந்த புகாரில், தனது மகள் உட்பட 7 முதல் 10 வயது சிறுமிகள் 3  பேரை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். பெண் மீது அத்துமீறல்… இந்திய வம்சாவளி நபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை.! இந்த புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 4ஆம் … Read more