கோவை எல்லையில் கடும் கட்டுப்பாடு.! சிசிடிவி கேமிராக்கள்.! கோவை காவல் ஆணையர் அதிரடி.!

கோவை மாநகர் முழுவதும் காவல்துறை முழுமையான பாதுகாப்பை அளித்து வருகிறது. கேமிராக்கள் இல்லாத இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகருக்குள் வரும் நுழைவுகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. – கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன்தகவல். நாடுமுழுவதும், தேசிய புலனாய்வு பிரிவினர் என்.ஐ.ஏ பாப்புலர் பிராண்ட் ஆ இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ  அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைaக்கு எதிராக பலர் போராட்டம் நடத்தினர். இதே போல கோவையிலும் சோதனை … Read more