கபினி மற்றும் ஹேரங்கி அணைகள் 2 நாளில் நிரம்பும்..!

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் ஹேரங்கி அணைகள் 2 நாளில் நிரம்பும். இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்  காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மைசூரு மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் … Read more