ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபடுகிறது மத்திய அரசு..!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தீவிரப்படுத்த இருக்கிறது. 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், யாரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் விதிமுறைகளில் மாற்றம் செய்து மீண்டும் தனியார்மயமாக்கும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு … Read more