அருந்ததியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..!

தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முனியராசு தலைமை தாங்கினார். துணை தலைவர் செபஸ்தியான், துணை செயலாளர் மூக்கையா, பொருளாளர் மோகன்ராம், அமைப்பு செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அழகர் வரவேற்று பேசினார். போராட்டத்தை மாநில பொது செயலாளர் வரதராஜ் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் நாகலிங்கம் … Read more