Skip to content
நாம் நோயாளி என்று எப்போதும் எண்ணுவது நமது நோயை போக்காது அதற்கு மருந்து தேவை.நமது பலவீனத்தை நினைப்பதால் பெரிய பயன் ஒன்றும் விளையாது;
பலத்தை ஊட்டுங்கள் பலவீனத்தை நினைத்தால் பலம் வராது.பலத்தைப் பற்றியே நினைவே பலவீனத்தை ஒழிக்கும் வழி.! – விவேகானந்தார்