பலவீனத்தை ஒழிக்க வழி : சுவாமி விவேகானந்தரின் அமுத மொழிகள்

நாம் நோயாளி என்று எப்போதும் எண்ணுவது நமது நோயை போக்காது அதற்கு மருந்து தேவை.நமது பலவீனத்தை நினைப்பதால் பெரிய பயன் ஒன்றும் விளையாது;

பலத்தை ஊட்டுங்கள் பலவீனத்தை நினைத்தால் பலம்  வராது.பலத்தைப் பற்றியே நினைவே பலவீனத்தை ஒழிக்கும் வழி.!  –  விவேகானந்தார் 

author avatar
kavitha

Leave a Comment