போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை….!!

மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்று அழைப்பு விடுத்துள்ளன.இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றைக்கையில் ,  பணிக்கு வராத அரசு ஊழியர்கள் விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்த நாளில் விடுப்பு எடுத்தால் ஊதியத்தை விடித்தம் செய்யாப்படும் . யாரும் வேலை நிறுத்தம் அன்று விடுமுறை எடுக்க கூடாது. வேலை நிறுத்த நாளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment