பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 105 புள்ளிகள் அதிகரித்தது..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 105 புள்ளிகள் அதிகரித்து 59,240 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,438 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,033 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 105 புள்ளிகள் அல்லது 0.18% என அதிகரித்து 59,240 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 25.50 புள்ளிகள் அல்லது 0.15% அதிகரித்து 17,438 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,135 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,412 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :  

டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி லிமிடெட், டாடா ஸ்டீல், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

டெக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஐசிஐசிஐ வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ் & சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment