ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்…!!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக பாத்திமா சார்பில் முறையீடு….!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக பாத்திமா சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து பாத்திமா சார்பில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்யுமாறு பாத்திமா தரப்புக்கு கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment