சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது : துரைமுருகன்

சிலை திருட்டு மிகவும் ஆபத்தனது என்றும், சிலை கடத்தலை தமிழக அரசே ஆதரிக்கிறதா? என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலை கடத்தல் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் கூறுகையில், சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது, சிலை கடத்தலை தமிழக அரசே ஆதரிக்கிறதா…? என்று சந்தேகம் எழுவதாக கூறியுள்ளார்.

மேலும், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலை அமைச்சரே விமர்சிக்கிறார் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment