படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட தனது இணையதள பக்கத்தின் மூலமும் பல பேட்டிகள் மூலமும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி.
இவரது புகாரில் பல முன்னனி சினிமா பிரபலங்கள் பலரும் சிக்கினர். அது தமிழ், தெலுங்கு என எதையும் பார்க்காமல் பலர் மீதூம் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறும்போது, பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு இருந்தால் அதை என்னிடம் வந்து தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஒரு பெண் தனது மேலாளர் என்னிடம் தவறாக நடக்க முயற்ச்சிக்கிறார் எனகூற அதற்கு பதில் கூறும் விதமாக ‘அந்த மேலாளரை சென்னை பெண்கள் செருப்பால் அடிக்க வேண்டும்’ என கூறினார்.
DINASUVADU