சூறை காற்றால் சுருண்ட வாழை…!!! வருத்தத்தில் வாடும் விவசாயிகள்….!!!!

கஜா புயலால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையால் 2000 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கஜா புயலால், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராயிருந்த 2000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில வாரங்களில் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராயிருந்த நிலையில், அவர்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment