பரபரப்பு : ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை..!

ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு. 

திருவண்ணாமலை மாவட்டம்  ஒரேவந்தவாடி அருகே குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மனைவி மகன் மற்றும் நான்கு மகள்களை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment