நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 300 விருப்பமனுக்கள்! அதிமுக கட்சியில் இன்று நேர்காணல்

சூலூர், அறவன்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை வேகமாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையமும், கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

இந்த இடை தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டது. அதில் சுமார் 300 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ள்ளனர். இந்த நேர்காணலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னணியில் இது நடந்து வருகிறது. விரைவில் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment