தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பறக்கும் படையினரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பறக்கும் படையினர் இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.