பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு..!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு.பள்ளிகள் இயங்கும் நாட்களில் மாற்றம்.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170 லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோடு செய்யும் வகையில் அ மைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment