நடிகர் சந்தானம் படத்திற்கு வந்த சோதனை..!

நடிகர் சந்தானம் என்றாலே அவருடைய நகைச்சுவைகள்  தான் நினைவிற்கு வரும்.அவர் தற்போது  பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்துள்ள போதிலும்  ஒரு படம் கூட ரிலீஸ் ஆன பாடில்லை.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த “வந்த மன்னவன் வந்தானடி: படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.இந்த படத்தை தயாரித்து வந்த சுஷாந்த் பிரசாத் என்பவருக்கு பைனான்ஸ் பிரச்சனை இதன் காரணமாக தொடர்ந்து படத்தை தயாரிக்க முடியாத சூழ்நிலையில் படத்தின் உரிமையை வேறொரு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துதுள்ளார்.

ஆனால் இதை எதிர்த்து ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் மீது வழக்கு தொடுத்துள்ளார். இதில் உரிமையை வேறொருவருக்கு விற்க வேண்டுமென்றால் தன்னிடம் வாங்கிய பைனான்ஸ் தொகையை செட்டில் செய்யவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment