சளி தொல்லை நீங்க…!!!

இன்றைய பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி தோலை அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து விடுபட நாம் எத்தனையோ மருத்துவங்கள் செய்திருப்போம். ஆனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. இதற்க்கு சிறந்த மருந்தாக இஞ்சி சாறு பயன்படுகிறது.

சளி இருமலுக்கு நல்ல நிவாரணம் வழங்கும் அதற்க்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஜூபி பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment