பிரதமர் மோடி அளித்த பரிசுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த சச்சின் !

நரேந்திர மோடி சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு அதிபர் இப்ராஹிம்  முகம்மது சோலிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களின் கையெழுத்திட்ட பேட்டை பரிசாக கொடுத்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.மேலும் கிரிக்கெட் வரைப்படத்தில் மாலத்தீவை  விரைவில் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.


 

author avatar
murugan