சபரிமலை விவகாரம்:சீராய்வு மனுக்கள் மீது விசாரணை தொடக்கம்

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உட்பட பல்வேறு தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது.பெண் நீதிபதி இந்துமல்கோத்ரா அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மனுக்களை விசாரிக்கிறது.

shortnews

Leave a Comment