வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.111.46 கோடி ஒதுக்கீடு.!

ஐந்து மாவட்டங்களில் நிறைந்த வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூரில் வெள்ளத் தடுப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்