சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரோபோக்கள் கொண்டு மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், அதன் மூலமே மக்களுடன் உரையாடவும் போலீசார் கண்காணிப்பு ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் பல பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் மக்கள் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள தற்போது சென்னை காவல்துறையினர் புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ள.
அதன்படி, சென்னையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ரோபோக்கள் கொண்டு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், கேமிரா மூலம் மக்களை கண்காணிக்கவும், அதன் மூலமே மக்களுடன் உரையாடவும் போலீசார் ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
முதன் முதலாக சென்னை, மயிலாப்பூரில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ரோபோக்கள் மூலம் சென்னை போலீசார் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் நேற்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…