நடிகர் சிம்பு நடித்த செக்க சிவந்த வானம் என்ற படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநாடு என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இவர் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் முழுக்க முழுக்க கமர்சியல் அம்சங்கள் கொண்டது என்றும் கூறியுள்ளார்.