அரசியலில் ஈடுபட எண்ணி ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த தமிழர்!

கரூர் மாவட்டம் தொட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அண்ணாமலை.இவர், 2011ம் ஆண்டு IPS தேர்வில் வெற்றி பெற்று ஆந்திர மாநிலம் உடுப்பி மாவட்டம் கார்கலாவில் காவல் துணை கண்காணிப்பாளராக பதவியேற்றார்.கடந்த ஆண்டு அக்டோபரில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பெங்களூரு தெற்கு மண்டலத்தில் பணிபுரிந்து ன்வந்தார்.

இந்நிலையில் IPS அதிகாரியான அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், தான் அரசியலில் ஈடுபடஇருப்பதாகவும் தகவல் வந்தது.இதை உறுதி செய்யும் விதமாய் அண்ணாமலை அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக மணிலா DGP நீலமணி ராஜுவிடம் வழங்கினார்.

இவருடைய இந்த முடிவுக்கு இவரது சொந்த கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment