ஒரத்தநாடு – தஞ்சை இடையே புதிய வழிதடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி வழக்கு..!!

ஒரத்தநாடு – தஞ்சை இடையே புதிய வழிதடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி வழக்கு. விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ரயில்வே துறை அதிகாரிகள் பதில் தர உத்தரவிட்டு விசாரணையை ஏப்.16க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment