தனது தொகுதி மக்களுக்காக ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி!

தனது தொகுதி மக்களுக்காக ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், அந்த தொகுதியின் குடும்ப சுகாதார மையத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி 2 ஜீப்களை வழங்கி உள்ளார்.

 மேலும் ஜீப்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சுகாதார சேவைகள் அனைவருக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் நோக்கிலும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.