தொடர்ச்சியாக தொந்தரவு அளித்து வருவதாக ராகவா லாரன்ஸ் வேதனை

நடிகர் ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் அவரது மாற்று திறனாளி மாணவர்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருவதாக கூறினார். மேலும், தமக்கு எது நடந்தாலும் தாங்கி கொள்வேன் என்றும், ஆனால் எனது மாற்று திறனாளி மாணவர்களுக்கோ அல்லது எனது ரசிகர்களுக்கோ எதுவும் நடந்தால், என்னால் தாங்கி கொள்ள இயலாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment