புற்று நோயை தடுக்கும் தக்காளி…!!!

இன்று அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்க்கு மருத்துவம் செய்ய ஏழை மக்களால் முடியாது என்றாலும், மிக எளிய முறையில் நம்மிடம் கிடைக்கும் இயற்கையான பொருட்களின் மூலமாகவே இந்த நோய் நம் உடலில் உருவாவதில் இருந்து தடுக்கலாம்.
வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி அன்றாட உணவில் பயன்படுத்தும் தக்காளிக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிற்று புற்றுநோய் ‘மாலிக்னன்ட் செல் ‘ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இந்த திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி தக்காளியில் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment