மாணவர்களுக்கு ஸூ மற்றும் பள்ளி பை கொள்முதல் – ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு…!

2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு.

ஒவ்வொரு வருடமும்  மாணவர்களுக்கு இலவச காலேந்திகள் மற்றும் பள்ளி பைகள் வழங்கப்படுவது. வழக்கம். அந்த வகையில், 2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

shoe

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment